×

மதுரையில் டெண்டர் ஓட்டு மூலம் பெண் வாக்களிப்பு: தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஏற்பாடு

மதுரை: மதுரையில் தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால் டெண்டர் ஓட்டு முறை மூலம் வசந்தி என்பவர் வாக்களித்தார். மதுரை மாநகராட்சி 42-வது வார்டு தியாகராஜர் வன்முறை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வசந்தி வாக்களிக்க வந்தார். தனது வாக்கை எற்கெனெ ஒருவர் செலுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறியதால் வசந்தி கண்ணீருடன் முறையீடு செய்தார். வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி டெண்டர் ஓட்டு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்தனர்.         …

The post மதுரையில் டெண்டர் ஓட்டு மூலம் பெண் வாக்களிப்பு: தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vasanthi ,Madurai… ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...